குடிங்கயா!

குடிங்கயா!  அம்மாவே சொல்லிட்டாங்க "குடிகாரனெல்லாம் கொலைகாரனில்லை"ன்னு! இன்னும் என்ன வேடிக்கை? 

"கோடி கொடுத்ததும் குடி கொடுத்தார் தம் ஆட்ச்சியில், போதையே குடியுரும்!" 

"கோடானு கோடி உயிர் மாய்தபின்னும் குடி பேணும் கோன் வீழ்ச்சிக்கு, போதையே சேர்த்துவிடும்"! 


Comments

Popular Posts